உ உஷா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : உ உஷா |
இடம் | : மட்டக்களப்பு, இலங்கை |
பிறந்த தேதி | : 28-Dec-1988 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 72 |
புள்ளி | : 1 |
இசையும் கவியும் தாய் மொழியும் என் தனிமையும் எனது உயிர்,,,, என் மனத்திரையில் எழுந்த சில எண்ணங்களுக்கு கவி வடிவில் வரி வடிவம் தந்து,,,இந்த பூங்காவில் இன்று முதல் நானும் ஓர் பூவாகிறேன்,,,
அவன் விழிப்பார்வை பருகி
என்னையே நான் மறக்க வேண்டும்...
அவன் புன்னகை குளத்தில்
என் சந்தோஷ தாமரைகள் பூக்க வேண்டும்..
.
அவன் விரல் பிடித்து நான் நடக்கையில்
எம் பொருத்தம் கண்டு
எட்டு திசையும் ஒருகணம் ஸ்தம்பித்து நிற்க்க வேண்டும்..
அவன் பாசம் கண்டு பறவைகள் கூட
அவன் வேண்டும் என்றே அடம் பிடிக்க வேண்டும்...
என் மனதில் அந்த தென்றல் யாசிக்க
அவன் அன்பென்ற தகுதியில் சிகரத்தில் நிற்க்க வேண்டும்...
அந்த அன்பினால் என் விழிகளுக்கு- தினம்
ஆனந்த குளியல் வேண்டும்...
அப் பூங்காவின் வலிய இரு கைச்சிறை (...)
அவன் விழிப்பார்வை பருகி
என்னையே நான் மறக்க வேண்டும்...
அவன் புன்னகை குளத்தில்
என் சந்தோஷ தாமரைகள் பூக்க வேண்டும்..
.
அவன் விரல் பிடித்து நான் நடக்கையில்
எம் பொருத்தம் கண்டு
எட்டு திசையும் ஒருகணம் ஸ்தம்பித்து நிற்க்க வேண்டும்..
அவன் பாசம் கண்டு பறவைகள் கூட
அவன் வேண்டும் என்றே அடம் பிடிக்க வேண்டும்...
என் மனதில் அந்த தென்றல் யாசிக்க
அவன் அன்பென்ற தகுதியில் சிகரத்தில் நிற்க்க வேண்டும்...
அந்த அன்பினால் என் விழிகளுக்கு- தினம்
ஆனந்த குளியல் வேண்டும்...
அப் பூங்காவின் வலிய இரு கைச்சிறை (...)
மகளிர்க்காக...
பெண்ணும் பொன்னும் ஒன்று
அதை உணர வைத்தோம் இன்று...
மென்மையான பெண்மையிலே மெய்ப்பார்க்கும்
உன் அழகையல்ல அகத்தையே...
அடுப்பூதும் பெண்ணுக்கும் படிப்பெதற்கு
ஆடவன் சொன்னான் அன்று....
புது நூற்றாண்டில் பற்பல புதுமைகள்
படைத்தது பெண்ணினம் இன்று...
உதிரத்தை உரமாக்கி தன் சேய்க்கு
உணவளித்த தாயினமும் இங்கு...
மகளிர் தினத்தில் உயர்ந்து நிற்கின்றது இன்று...
பெண் படைப்புகளோ பலருக்கு
பாடப்புத்தகமானதும் உண்டு ...
பெண் பெருமை கூறும் பல வரலாறுகள்
கண்டு மனிதன் மாறியதும் உண்டு...
(...)
விடியலைத் தேடும் பூபாளம்....
கோடைகால மணற் கிடங்காய்
எம் மக்களின் வாழ்வியல்
எப்போது மாறும் இந்த நிலை
என ஏங்கும் பல உள்ளங்கள்?
புடம் போட்டுத் தேடினாலும்
புரியவில்லை இந்த வறுமை நிலை
விலை வாசியின் ஏற்றத்தால் தினமும்
விரத நிலை பல வீட்டில்...
தான் ஈன்ற கன்றை
தாரை வார்த்துக் கொடுப்பதற்கும்
தானே போராடி நிற்கும் தாய்
தள்ளாடுகிறாள் சீதனக் கொடுமையால்...
மாறுமா இந்த நிலை என பல
மனங்கள் சிந்தித்தால் மட்டும் போதுமா..?
சிந்தித்த மனங்கள் எல்லாம் ஒன்றாகி
வென்றிட வேண்டாமா இந்த பிரபஞ்சத்தை
நா (...)
தோல்வி என்பது உனக்கு வழங்கப்படும் பரீட்சை தாள்....
நீ முதல் அதை படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்...
உன் பலவீனங்களை பலப்படுத்த கடவுள்
உனக்கு அளிக்கும்
சந்தர்ப்பம் தான் தோல்வி....
உன்னை இன்னொருபடி முயற்ச்சிக்கு
தூக்கிவிடும் உன் தோழன் தான் தோல்வி....
நீ வீழ்ந்தால் கவலை வேண்டாம்..
நீ விழவேண்டும் அப்போ தான் உன்னால் எழ முடியும்...
தோல்வி இல்லாவிடின் வெற்றியின் பெறுமதி
உனக்கு தெரியாமலே போய்விடும்...
நீ மனிதன் என்பதை உனக்கு நினைவு
செய்வதேதோல்வி தான்........
உன் முயற்ச்சிகளை காலத (...)